இந்தியா

இந்தியா : திருமண வீட்டிற்கு பரிசாக வந்த வெடிகுண்டு : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில், 2018 ஆம் ஆண்டு புதுமணத் தம்பதியினரையும் அவரது பெரியம்மாவையும் கொலை செய்ய பார்சல் வெடிகுண்டை அனுப்பியதற்காக முன்னாள் கல்லூரி முதல்வருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய “திருமண வெடிகுண்டு” வழக்கில், 56 வயதான புஞ்சிலால் மெஹர் கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதற்காக குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

திருமண பரிசாக வழங்க பட்ட வெடிகுண்டு, 26 வயது மென்பொருள் பொறியாளரான சௌம்யா சேகர் சாஹுவின் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தம்பதியினர் பொட்டலத்தைத் திறந்தபோது, ​​அது வெடித்தது – சாஹு மற்றும் அவரது பெரியம்மா உயிரிழந்ததுடன் மேலும் பொட்டலத்தைத் திறந்த அவரது மனைவி ரீமா படுகாயமடைந்தார்.

 

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!