ஐரோப்பா

ஜெர்மனியில் வீடுகள் முற்றுகையிட்டு அதிரடி சோதனை!

ஜெர்மனியில் சட்ட விரோதமாக இயங்கிய இணையதளம் ஒன்று பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் பொலிஸார் சட்ட விரோதமான முறையில் செயற்படுகின்ற ஒரு இணைய தளமான கிரைம் மார்க்கட் என்று சொல்லப்படுகின்ற கருப்பு சந்தை மீது பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு இருந்தது.

அதாவது இந்த கிரைம் மார்க்கட் என்று சொல்லப்படுகின்ற இணைய தளத்தில் 180000 பேர் அங்கத்துவராக பதிவு செய்துள்ளதாகவும், கூடுதலாக போதை பொருள் வர்த்தகம் மற்றும் சட்ட விரோதமான ஆயத விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக ஜெர்மன் பொலிஸார் பாரிய சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்டதாகவும், அதாவது 100க்கு மேற்பட்ட வீடுகளில் முற்றுகையிட்டு சோதனை இட்டதாகவும், சோதனையின் அடிப்படையில் 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!