உலகம் செய்தி

அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் சகோதரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) சகோதரிகள் அடியாலா(Adiala) சிறைக்கு வெளியே ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உஸ்மா கான்(Usma Khan) மற்றும் அலீமா கான்(Aleema Khan) ஆகியோர் சிறை வாயில்களுக்கு வெளியே கூடி, இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், முன்னாள் பிரதமர் பலவீனமானவராகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் தோன்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டிசம்பர் 2ம் திகதி அடியாலா சிறையில் இம்ரான் கானை சகோதரி உஸ்மா கான் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!