ஆசியா

சிங்கப்பூரில் ஹோட்டல்களுக்கு செல்பவர்களுக்கு முக்கிய தகவல்

சிங்கப்பூரில் ஹோட்டலில் குவளையைவிட்டுச் சென்றவருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேக்கா சந்தை, உணவங்காடி நிலையத்தில் பானத்தை அருந்திவிட்டு சென்றவருக்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு அந்த விவரத்தைத் தந்தது. Khuranasahib என்பவர் TikTokஇல் கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட காணொளியின் தொடர்பில் சுற்றுப்புற அமைப்பு Facebookஇல் அறிக்கை வெளியிட்டது.

தேக்கா சந்தையில் ஒருவர் மேசையை யார் சுத்தம் செய்ய வேண்டும் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவது காணொளியில் பதிவாகியிருக்கிறது.

2 அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் தொடர்பிலான அறிக்கையில் தேசியச் சுற்றுப்புற அமைப்பு மேசைகளைச் சுத்தமாக வைத்திருக்கும் இயக்கத்தை ஆதரிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

மேசைகளைத் துடைப்பதற்குத் தேவையில்லை என்றாலும் மேசைகளின் மீது அல்லது அவற்றைச் சுற்றிக் குப்பை எதனையும் விட்டுச்செல்லக் கூடாது என்று அமைப்பு கூறியது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!