ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விண்ணப்பிப்பவர்களுக்கு முக்கிய தகவல்

ஆஸ்திரேலியா மாணவர் விசா விண்ணப்பத்தில், மாணவர் விசா விண்ணப்பதாரர்கள் படிப்பை முடித்த பிறகு ஆஸ்திரேலியாவில் இருக்க விரும்புவதைக் குறிப்பிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தினால் குடிவரவு அமைப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பாரிய சீர்திருத்தங்களில் இந்த முன்மொழிவும் உள்ளடக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி, படிப்பு அல்லது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர்/அவள் சொந்த நாட்டிற்கு திரும்புவார் என்பதை மாணவர் விசா விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து நாட்டில் தங்க விரும்புவதாகக் கூறி மாணவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பும் மிக அதிகமாகும்.

எவ்வாறாயினும், மாணவர் வீசா மூலம் தகுதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு நாட்டில் நீண்ட காலம் தங்கி பணிபுரியும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த புதிய பிரேரணையை கொண்டுவர தொழிற்கட்சி அரசாங்கம் தயாராகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி பெறும் நோக்கத்துடன் வரும் மாணவர் வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காணும் விரிவான முறைமையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!