ஆசியா

சிங்கப்பூரில் பணியில் இருப்போர் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

சிங்கப்பூரில் பணியில் இருப்போரின் எண்ணிக்கை மெதுவான வளர்ச்சியடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

வெற்றிடங்களில் உள்ள வேலைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஆறாவது காலாண்டாகக் குறைந்தது.

ஊழியர் தேவை தணிந்து வருவதை அது காட்டுகிறது. இருந்தபோதும் ஆட்குறைப்புச் செய்யப்பட்டோரில் கூடுதலானோர் இந்தக் காலாண்டில் புதிய வேலைகளைப் பெற்றனர்.

சுகாதார, சமூகச் சேவைகள், நிதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் போன்ற வளர்ந்துவரும் துறைகளில் அவர்கள் சேர்ந்தனர். அவற்றில் பொதுவாகக் கூடுதல் ஊதியங்கள் வழங்கப்படுகின்றன.

வேலைச் சந்தை நிலவரம் பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இவ்வாண்டின் (2023) மூன்றாம் காலாண்டில் 4,000க்கும் அதிகமானோர் வேலையிழந்தனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்