வட அமெரிக்கா

மெக்சிகோவை உலுக்கிய சூறாவளி – 27 பேர் பலி – 4 பேர் மாயம்

மெக்சிகோவை பாதித்த ஓடிஸ் சூறாவளி காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரபல சுற்றுலா தலமான அகாபுல்கோவில் உள்ள 80% ஹோட்டல்கள் இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூறாவளியால் அகாபுல்கோ கடற்கரை ரிசார்ட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.

சூறாவளி காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!