ஹங்கேரி ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஆளும் கட்சியில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான இரு பெண்களின் திடீர் ராஜினாமாவால் ஹங்கேரி அதிர்ந்துள்ளது.
2010ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிரதமர் விக்டர் ஓர்பனின் ஆட்சிக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஜனாதிபதி கட்டலின் நோவக் மற்றும் முன்னாள் நீதி அமைச்சர் ஜூடிட் வர்கா ஆகிய இரு பெண்களின் விலகலைத் தொடர்ந்து அவர் நாட்டை நடத்தும் விதம் பற்றிய குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)