உலகம்

சிரியா நிலநடுக்கத்தின் போது பிறந்த ‘அதிசய’ குழந்தை இப்போது எப்படி இருக்கிறது?

கடந்த பெப்ரவரி மாதம் சிரியாவில் சக்தி வாய்த்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி மற்றும் சிரியா வரலாற்றில் இதுவரை பதிவாகிய மிக ஆற்றல்வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 29.890 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் துருக்கியில் 24,617 இறப்புகளும்,சிரியாவில் 5,273 இறப்புகளும் பதிவாகின.

பல கட்டிடடங்கள் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கத்தின் போது இடிந்துபோன ஒரு கட்டிடத்திற்கு அடியில் பிறந்த குழந்தை தான் ஆஃப்ரா.

அப்போது இடிபாடுகளிலிருந்து அவர் வெளியே எடுக்கப்படும் வீடியோ வைரல் ஆனது.

நிலநடுக்கத்தில் ஆஃப்ராவின் பெற்றோரும், நான்கு உடன்பிறந்தவர்களும் இறந்தனர்.

அப்போது ஆயிரக்கணக்கானோர், ஆஃராவைத் தத்தெடுத்துக்கொள்ள முன்வந்தனர். ஆனால் மரபணு பரிசோதனைக்குப் பிறகு குழந்தை அவளது அத்தை-மாமாவிடம் கொடுக்கப்பட்டது.

ஆறு மாதங்கள் கழித்து இப்போது ஆஃப்ராவை அவரது மாமாவும் அத்தையும் வளர்த்து வருகிறார்கள். அவர்களது ஏழு குழந்தைகளோடு ஆஃப்ராவவும் வளர்கிறாள்.

ஆஃப்ரா ‘அதிசயக் குழந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content