இந்து ஆலயங்களை மீள் நிர்மாணிக்க அனுமதி வழங்க வேண்டும் – ஆறுதிருமுருகன் கோரிக்கை!
அழிக்கப்பட்ட ஆலயங்களை மீளக்கட்டுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் ஏனைய ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சைவமக்களின் மிகத்தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான […]













