பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக குடு சாலிந்து மீது குற்றச்சாட்டு
ந்து மல்ஷித குணரத்ன என்றழைக்கப்படும் “குடு சாலிந்து”, பயங்கரவாத குழுக்களுடன் வைத்திருந்ததாக கூறப்படும் பல்வேறு தொடர்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அதிகாரிகள் இன்று நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர். புலி ஆதரவு குழுக்கள் மற்றும் ஏனைய சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் “குடு சலிந்து” கொண்டிருந்ததாக கூறப்படும் தொடர்புகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட “குடு சலிந்து” […]













