சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர் – மனைவி எடுத்த விபரீத முடிவு – பிள்ளைகளின் பரிதாப நிலை
சிங்கப்பூரில் கணவர் வேலைபார்த்து வரும் நிலையில், மனைவி சொந்த ஊரில் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. புதுச்சேரி, பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மீனவரான பழனி சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் செய்துக் கொண்டுள்ள நிலையில் 32 வயதான ரஞ்சிதா என்ற மனைவி சொந்த ஊரில் வசித்து வருகின்றார். சிங்கப்பூரில் இருந்து மனைவி ரஞ்சிதாவிற்கு கடந்த மார்ச் 4ம் தேதி போன் செய்து பழனி பேசியுள்ளார். அப்போது […]













