உலகம் செய்தி

டொனால்ட் டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணையும் பாகிஸ்தான்

  • January 21, 2026
  • 0 Comments

காசாவில் நீடித்த அமைதியை நிலைநாட்ட, அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) “அமைதி வாரியத்தில்” பாகிஸ்தான்(Pakistan) இணையும் என்று அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிரம்பின் காசா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு இறுதியில் அமைக்கப்பட்ட இந்த வாரியம் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகள் இணைய ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியிருந்தாலும், சில நாடுகள் இந்த முயற்சிக்கு எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளன. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிற்கு(Shehbaz Sharif) டிரம்ப் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து […]

கருத்து & பகுப்பாய்வு

மனித வாழ்வில் அடுத்த அத்தியாயம்: நிலாவில் சுற்றுலா ஹோட்டல் – கட்டண விபரங்கள்

  • January 21, 2026
  • 0 Comments

உலக எல்லைகளை தாண்டி மனிதர்களுக்கு புதிய வாய்ப்பை திறக்கிறது நிலா மனிதர்கள் பூமியை விட்டு நிலாவிற்கு சுற்றுலா செல்லும் நாள் நெருங்கிவருகிறது. அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆதிக்கத்திற்காக போட்டியிடும் புதிய அரசியல் சூழலை உருவாக்கும் அதிர்ச்சி முயற்சியாக நிவாலில் சுற்றுலா திட்டம் அமைந்துள்ளது. நிலா, இது எங்கள் பூமியின் நெருங்கிய நண்பர் என்று கூறலாம், பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக்கான கண்ணோட்டமாக உள்ளது. ஆனால் இதுவரை நிலாவின் பல பகுதிகளை மனிதர்கள் […]

உலகம் செய்தி

இலவச விமான சேவைக்காக விமானியாக வேடமிட்ட கனேடிய நபர் கைது

  • January 21, 2026
  • 0 Comments

2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வணிக விமானியாகவும் விமான ஊழியராகவும் நடித்து நூற்றுக்கணக்கான இலவச விமான சேவைகளை பெறுவதற்காக ஏமாற்றிய கனேடிய(Canadian) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனேடிய விமான நிறுவனத்தின் முன்னாள் விமான ஊழியரான 33 வயதான டல்லாஸ் போகோர்னிக்(Dallas Pokornik) பனாமாவில்(Panama) கைது செய்யப்பட்டுள்ளார். போகோர்னிக் தான் ஒரு விமானி என்று பொய்யாகக் கூறி, மூன்று வெவ்வேறு விமான நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இலவசமாகப் பெறுவதற்காக ஒரு போலி […]

இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது மகளை கொன்ற பெண்

  • January 21, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவின்(Maharashtra) லத்தூர்(Latur) மாவட்டத்தில், கூலித் தொழிலாளியான தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் தனது ஒரு வயது மகளைக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்யாம்(Shyam) நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தனது 34 வயது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த அந்தப் பெண் வீட்டிலிருந்து கூர்மையான கத்தியை எடுத்து தனது மகளின் முகம், வயிறு, மார்பு, இடுப்பு, தலை மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் குத்தியதாகக் கூறப்படுகிறது. […]

உலகம் செய்தி

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிறையில் அடைப்பு

  • January 21, 2026
  • 0 Comments

2025ம் ஆண்டின் இறுதியில் உலகளவில் தங்கள் பணிக்காக சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 330 என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 300த் தண்டியுள்ளதாக குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி நிலவரப்படி சீனா(China) 50 கைதிகளை சிறையில் அடைத்துள்ளது, அதைத் தொடர்ந்து மியான்மர்(Myanmar) 30 கைதிகளையும், இஸ்ரேல்(Israel) 29 பாலஸ்தீன(Palestine) பத்திரிகையாளர்களையும் தடுத்து வைத்துள்ளதாக பத்திரிகை சுதந்திர கண்காணிப்பு அமைப்பு தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த […]

உலகம்

அமெரிக்காவை தாக்கும் பனிப்புயல் : வார இறுதியில் மக்கள் எதிர்நோக்கும் சவால்!

  • January 21, 2026
  • 0 Comments

இந்த வார இறுதியில் தெற்கு அமெரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் பனிப்புயல் வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெக்சாஸிலிருந்து (Texas) கரோலினாஸ் (Carolinas) வரை நீண்டுகொண்டிருக்கும் இந்த நிகழ்வை பரவலான பேரழிவு நிகழ்வு” என்று நிபுணர்கள் விவரித்துள்ளனர். இதன்காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமான சேவைகள் இரத்து மற்றும் தாமதமடையும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் பனியை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்கள் குறைவாக […]

இலங்கை

வைத்தியர்களின் தொடர் பணி பகிஸ்கரிப்பு – அப்பாவி ஏழை மக்களுக்கே பாதிப்பு!

  • January 21, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுக்கும் தொடர்  பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கையால்  அப்பாவி ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பிரபல ஊடகவியலாளரொருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளை நம்பி சிகிச்சைகளுக்காக வருகின்றனர். அதேநேரம்  வெளி நோயாளர் பிரிவிற்கு வரும் நோயாளர்கள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களுடைய சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மஹதிவுல்வெவ- கோமரங்கடவல […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – நியூசிலாந்து அணிக்கு 239 ஓட்டங்கள் இலக்கு

  • January 21, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று முதலாவது டி20 போட்டி நாக்பூரில்(Nagpur) ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில், அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 84 ஓட்டங்களும் ரிங்கு சிங்(Rinku […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளரின் மோசமான செயல் : சுற்றிவளைத்த பொலிஸார்!

  • January 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் விடுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள விடுதியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்  தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், எத்தியோப்பிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான அந்த நபர் இன்று மாலை சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட்  (Magistrates) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

எடின்பர்க் பாடசாலைகளில் கொண்டுவரப்படவுள்ள முக்கிய மாற்றம்!

  • January 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் எடின்பர்கில் உள்ள அனைத்து உயர்நிலை பாடசாலைகளிலும் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில்  பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. முன்னோடி திட்டமாக இரண்டு உயர்நிலை பாடசாலைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து இதனை விரிவுப்படுத்த  எடின்பர்க் நகர கவுன்சில்  ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கமைய  போர்டோபெல்லோ (Portobello) மற்றும் குயின்ஸ்ஃபெர்ரி (Queensferry) உயர்நிலைப் பாடசாலைகள் நாள் முழுவதும் தொலைபேசிகளை தவிர்க்கும் பூட்டக்கூடிய பைகளைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவ அல்லது பராமரிப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு பாடசாலைகளில் தொலைபேசி அவசியம் என்ற விவாதம் […]

error: Content is protected !!