UKவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : தலைமறைவான வெளிநாட்டு குற்றவாளிகள்!
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுமார் 53000 இற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவுக்கு ( Rupert Lowe) கசிந்ததாகக் கூறப்படும் அரசாங்க ஆவணங்களில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் 53,298 புலம்பெயர்ந்தோர் ஜாமீனை மீறியதாகவோ அல்லது தடுப்புக்காவலில் இருந்து தப்பித்ததாகவோ கூறப்பட்டுள்ளது. மேலும் 736 வெளிநாட்டு குற்றவாளிகள் காணாமல் […]













