ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மெட்டா 1 மில்லியன் டொலர் நிதியுதவி

  • January 27, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் மெட்டா, பிரித்தானிய அரசாங்கத்துக்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்பு துறைகளுக்கான AI திட்டங்களை உருவாக்க உதவுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நான்கு பிரித்தானிய AI நிபுணர்களுக்கு, பொது சேவைகள், காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைப்புகளை நவீனமயமாக்க உதவ பயன்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அரசாங்கத்தின் நெருக்கமான தொடர்புக்கு சான்று என சில ஆய்வுக் குழுக்கள்,கவலை வெளியிட்டுள்ளன. இதேவேளை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய இடைத்தேர்தல் – இனவெறியால் வாட்ஸ்அப் இல் மோசமாக நடந்துக்கொண்ட தொழிலாளர் கவுன்சிலர்கள் இடைநீக்கம்

  • January 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் தென்கிழக்கு மான்செஸ்டரில் கோர்டன் மற்றும் டென்டன் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆறு தொழிலாளர் கவுன்சிலர்கள் வாட்ஸ்அப் குழுவில் மோசமான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். முன்னாள் சுகாதார அமைச்சர் ஆண்ட்ரூ க்வின் (Andrew Gwynne) உள்ளிட்டவர்கள், “ட்ரிகர் மீ டிம்பர்ஸ்” குழுவில் அனுப்பிய தாக்குதல் குறிப்புகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். 72 வயது பெண்மணி தொடர்பான கருத்துகள் மற்றும் இனவெறி குறிப்புகள் இதில் அடங்கியது. சுயாதீன விசாரணையில், ஜார்ஜ் நியூட்டன் (George Newton) மற்றும் ஜாக் நெய்லர் (Jack Neyler) உள்ளிட்ட […]

இலங்கை செய்தி

அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்சவுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரை!

  • January 27, 2026
  • 0 Comments

“சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு Shiranthi Rajapaksa உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்றது. இதன்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் FCID பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ச இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!

  • January 27, 2026
  • 0 Comments

நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ முதலில் பிரதமருக்கு […]

உலகம்

ஜப்பானுக்கான 49 விமான சேவைகளை இரத்து செய்த சீனா!

  • January 27, 2026
  • 0 Comments

சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான 49 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. விமானத் தகவல் தளமான ஃபிளைட் மாஸ்டர்  (Flight Master) நேற்று வெளியிட்ட தரவுகளுக்கு அமைய,  பெப்ரவரி மாதத்திற்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது ஜனவரி மாதத்தை விட அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவின் மூன்று முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்களான ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை நேற்று ஜப்பான் வழித்தடங்களில் டிக்கெட்டுகளுக்கான  கையாளுதல் நடவடிக்கைகளை விவரிக்கும் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் முடங்கிய வங்கி சேவை – பெரும் சிரமத்தில் மக்கள்

  • January 27, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டில் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வேலை நிறுத்தில் சுமார் 08 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததால் தமிழ்நாட்டில் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டதாக இந்திய […]

இலங்கை செய்தி

ஆளுங்கட்சிக்கு தலையிடியாக மாறிய கொள்கலன்கள்: விசாரணை ஆரம்பம்!

  • January 27, 2026
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கொள்கலன் விடுப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்கான நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கூடியது. குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றன. மூன்று […]

ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை தொடர்பான சட்டமூலம் பிரான்ஸில் நிறைவேற்றம்!

  • January 27, 2026
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை  பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அங்கீகரித்துள்ளனர். 130-21 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமூலம் வரும் செப்டம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது. சட்டத்திற்கு அமைய உயர்நிலைப் பாடசாலைகளிலும் தொலைபேசி பாவனை  தடை செய்யப்படும். மேலும் அல்காரிதம்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அறிவியல் பரிந்துரைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதை வலுவாக ஆதரித்துள்ளார். தொடர்புடைய செய்தி பிரான்ஸில் குழந்தைகளுக்கான சமூக ஊடகத் […]

இலங்கை செய்தி

யாழில். பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டு – சீல் வைக்கமாறு உத்தரவு

  • January 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளை மீறிய பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் உரிமையாளர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பலசரக்கு கடை ஒன்றுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் , கடை உரிமையாளரும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடை உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் […]

இலங்கை செய்தி

இலங்கை–நெதர்லாந்து உறவை வலுப்படுத்த திட்டம்!

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Aruna Jayasekara சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (26) மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பேரிடரின்போதும், அதற்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து நெதர்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி […]

error: Content is protected !!