ஐரோப்பா செய்தி

பிரதமரை ஆதரித்த அமைச்சரவை – ஸ்டார்மர் நன்றி

  • February 10, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் வலுவான மற்றும் ஒன்றுபட்ட அமைச்சரவையின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஸ்காட்டிஷ் தொழிலாளர் தலைவர் அனஸ் சர்வார் (Anas Sarwar) கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) பதவி விலகுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்த நிலையிலும் அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை ஆதரித்தனர். இந்நிலையில் பிரதமர் (Starmer) இன்று லண்டனில் அமைச்சரவையை சந்தித்து அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதனிடையே வெஸ் ஸ்ட்ரீட்டிங்கைப் [West Streaking] பின்தொடர வேண்டாம் என்றும் முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சனுக்கு (Lord […]

விளையாட்டு

நியூசிலாந்து அணி சாதனை வெற்றி!

  • February 10, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரக UAE அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடி வெற்றிநடை போட்டுள்ளது. T 20 உலகக்கிண்ண தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற UAE அணியின் தலைவர் முகமது வசீம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய UAEஅணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 174 […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவை தவிர்த்து ஆசியாவை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்

  • February 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடும் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு வந்த சுற்றுலாப் பயணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக ஐரோப்பாவின் முன்னணி பயண நிறுவனமான TUI தெரிவித்துள்ளது. அமெரிக்கா செல்வதற்கான தேவை பெருமளவு சரிந்துள்ளதாக TUI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார். இதற்குப் பதிலாக ஐரோப்பிய பயணிகள் தற்போது ஆசிய நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கரீபியன் தீவுகளை நோக்கித் தமது பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க எல்லைகளில் […]

உலகம்

”நவீன கால வதை முகாம்” : ICE பிடியில் இருந்த ஐரிஷ் பிரஜை கருத்து!

  • February 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் ICE முகவர்களால் 04 மாதம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  ஐரிஸ் நபர் ஒருவர் அந்நாட்டின் குடியேற்ற அமலாக்கத்தின் நிலைமைகளை நவீன கால வதை முகாம் என விவரித்துள்ளார். செப்டம்பர் 9, 2025 அன்று பாஸ்டனில்  துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட கல்லெட்டன் (Culleton) என்ற நபர், வெளிப்புற அணுகல் மற்றும் உணவு குறைவாக உள்ள அறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அங்கு வாழ்க்கை தரம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், உயிருக்கு பயந்து வாழும் சூழல் […]

இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: அரசு கூறுவது என்ன?

  • February 10, 2026
  • 0 Comments

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa இன்று (10) தெரிவித்தார். ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ்.குற்ற விசாரணைப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன எனவும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வேனொன்றை செலுத்திச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்

  • February 10, 2026
  • 0 Comments

எமது நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் (NCSOC) இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப விடயம் மட்டுமல்ல என்றும் அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது. அத்துடன், தகவல் […]

இலங்கை செய்தி

விசேட தேவையுடையவர்களுக்காக புதிய பேருந்துகள்

  • February 10, 2026
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை […]

ஐரோப்பா

கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்திற்கு அருகே மனித புதைக்குழி கண்டுப்பிடிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக மாணவர்கள்  அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, வைக்கிங் சகாப்தத்தில் புதைக்கப்பட்ட  கூட்டு புதைக்குழியை  கண்டுப்பிடித்துள்ளனர். அதில் குறைந்தது 10 நபர்களின் துண்டு துண்டான எச்சங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 17 முதல் 24 வயதுக்குட்பட்ட “மிகவும் உயரமான” மனிதரின் என்புக்கூடும் இதன்போது இனங்காணப்பட்டுள்ளது.  அவரது சாரசரி உயரம் 6 அடி 5 அங்குலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உயரமான நபரின் மண்டை ஓட்டில்  மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஹார்மோன் தொடர்பான வளர்ச்சி […]

இந்தியா தமிழ்நாடு

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நிறைவுக்கு

  • February 10, 2026
  • 0 Comments

தூய்மை பணியாளர் பிரச்னையில் உழைப்போர் உரிமை இயக்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனு […]

இலங்கை செய்தி

பிக்குகளை விடுவிக்கக் கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்!

  • February 10, 2026
  • 0 Comments

திருகோணமலை, சங்கமித்தை விகாரைக்கு முன்பாக இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. திருகோணமலை ‘டச்பே’ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுமானம் ஒன்றை அமைத்தமை மற்றும் அங்கு புத்தர் சிலையொன்றை நிறுவியமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் […]

error: Content is protected !!