இந்தியா, மலேசியாவுக்கிடையில் 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்தியா India மற்றும் மலேசியாவுக்கிடையில் Malaysia 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடி Modi மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் Anwar Ibrahim ஆகியோர் முன்னிலையிலேயே மேற்படி ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன. பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு நடைமுறைகள் மற்றும் ஐ.நா. அமைதிப் படைக்கு பங்களிப்பது உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களே இவையாகும். கோலாலம்பூரில் செயல்படும் மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும். மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் […]













