அகமதாபாத் விமான விபத்து – நிபந்தனையுடன் இழப்பீடு வழங்க முன்வந்த விமான நிறுவனம்!
அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் பண இழப்பீடுகளை வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலம் குடும்பங்கள் இழப்பீட்டு ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், விமான நிறுவனம் மற்றும் போயிங் மீது வழக்குத் தொடரும் உரிமையை நிரந்தரமாக விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 242 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணத்த ஒருவர் மாத்திரமே உயிர் பிழைத்த நிலையில், […]













