இலங்கை செய்தி

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • February 11, 2026
  • 0 Comments

“சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை. சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கAnura Kumara Dissanayake தெரிவித்தார். எனவே, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். நுவரெலியாவில் இன்று (11) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான […]

ஐரோப்பா

உக்ரைனில் தேர்தலை அறிவிக்க தயாராகும் ஜெலென்ஸ்கி : ஆட்சி மாற்றம் போரை தணிக்குமா?

  • February 11, 2026
  • 0 Comments

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தேர்தல் மற்றும் வாக்கெடுப்பை அறிவிக்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. மோதலின் நான்காவது ஆண்டு நிறைவான பிப்ரவரி 24 அன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கா ஜூன் மாதம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஆட்சி மாற்றம் சாதகமான நிலைமையை கொண்டுவரும் […]

உலகம்

100 மில்லியன் இலக்குடன் முன்னணியில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம்!

  • February 11, 2026
  • 0 Comments

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) கடந்த ஆண்டு 95.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து உலக அளவில் பரபரப்பான விமான நிலையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த ஈர்க்கக்கூடிய மைல்கல் துபாயின் நீடித்த பொருளாதார ஏற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. துபாய் கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளில் 05 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை DXB-யிலிருந்து வெளியேறும் மக்களின் முதன்மையான இடமாக  11.9 மில்லியன் பயணிகளுடன் இந்தியா உள்ளது.  அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

யாழில் நடந்த துப்பாக்கிச்சூடு: நீதியான விசாரணை தொடர்பில் சந்தேகம்!

  • February 11, 2026
  • 0 Comments

“குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam தெரிவித்தார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் நூதனமாக இடம்பெறும் பணமோசடி – மக்களின் கவனத்திற்கு!

  • February 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. 2024 மற்றும் 2025 க்கு இடையில் இந்த மோசடிகளின் வழக்குகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எழுமாறாக ஆண்கள் £2,600 பவுண்ட்ஸ் இழந்தால் பெண்கள் £4,100 பவுண்ட்ஸ் வரை இழக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 55 வயதுக்கு மேற்பட்டவர்களும், தனிமையில் வாழ்பவர்களும் […]

ஐரோப்பா

புதிய டிஜிட்டல் நுழைவு-வெளியேறும் முறையை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டினருக்கான புதிய டிஜிட்டல் நுழைவு-வெளியேறும் முறையை  (EES) முழுமையாக நிறுத்திவைக்குமாறு விமானத் துறைத் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த முறை இடைநீக்கம் செய்யப்படாவிட்டால் கோடை விடுமுறையில் பயணிகள்  நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட காத்திருப்பு நேரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தாமதங்கள் பகுதியளவு வெளியிடப்பட்டாலும் கூட இரண்டு மணிநேரம் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நுழைவு திட்டம் பிரித்தானிய பயணிகள் ஷெங்கன் […]

ஐரோப்பா

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் கூர்மையான சரிவு – குடியேற்ற திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!

  • February 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் படிக்கும்  வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரித்தானிய   உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனத்தின் (HESA) புதிய தரவு காட்டுகிறது. வெளிநாடுகளில் வழங்கப்படும் பிரித்தானிய  கல்வித் திட்டங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. HESA-வின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2024/25 ஆம் ஆண்டில் பிரித்தானியா 685,565 சர்வதேச மாணவர்களை வரவேற்றது, இது 2023/24 உடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச மாணவர் வரியை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்கள் தயாராகி வருவதால் மாணவர் […]

இந்தியா

கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்திய பிரதமர் இரங்கல்!

  • February 11, 2026
  • 0 Comments

கனடா பாடசாலைக்குள் நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, […]

விளையாட்டு

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டம்: போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்!

  • February 11, 2026
  • 0 Comments

T 20 உலகக்கிண்ண தொடர்பில் இன்று நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் Afghanistan மற்றும் தென் ஆப்பிரிக்கா South Africa அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக Quinton de Kock 59 ஓட்டங்களையும், Ryan Rickelton 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். […]

இலங்கை செய்தி

கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!

  • February 11, 2026
  • 0 Comments

திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது. இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார். இதன்படி மீளவும் […]

error: Content is protected !!