உலகம்

ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை – 50 பேர் பலி – 4,000 வீடுகள் சேதம்

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2,000 வீடுகள் முழுமையாகவும், மேலும் 4,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், 2000க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.

ஹெலிகொப்டரின் உதவியுடன் சடலங்களை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!