ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் கனமழை, பலத்த காற்று; மின்சாரமின்றி ஆயிரக்கணக்கானோர் அவதி

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் கனமழை, பலத்த காற்று காரணமாக செப்டம்பர் 1ஆம் திகதியன்று ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவித்தனர்.

இந்நிலையில், டாஸ்மேனியாவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்பட்டால் டாஸ்மேனிய மக்கள் பல நாள்களுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடக்கூடும் என்றும் அதன் விளைவாக அதிகாரிகளால் மக்களைச் சென்றடைய முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உதவி கேட்டு ஏறத்தாழ 330 அழைப்புகள் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!