ஐரோப்பா

ஸ்பெயினில் கொட்டி தீர்த்த கடும் மழை : 50இற்கும் மேற்பட்டோர் பலி!

ஸ்பெயினில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலென்சியாவின் கிழக்கு பிராந்தியத்தில் அவசர சேவைகள் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தின.

நேற்று (30.10) பெய்த கடும் மழையால்   தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினில் வெள்ளம் எற்பட்டது.

இதனையடுத்து ஸ்பெயினின் அவசரகால பதிலளிப்பு பிரிவுகளில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பேரழிவிற்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில் “நேற்று எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள்” என்று வலென்சியாவில் உள்ள Utiel நகரத்தின் மேயரான Ricardo Gabaldon தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!