உலகம்

மேலும் 200 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த கூகுள்!

கொரோனா காலம் வந்தது முதல் தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

இதில் நடப்பு ஆண்டு ஆரம்பித்த சில வாரங்களிலேலே 46 ஐடி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றிய 7,500க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. அந்த 46 நிறுவனங்களில், கூகுள் நிறுவனமும் ஒன்று. கூகுள், தன் பங்கிற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.

Big tech firms ramp up remote working orders to prevent coronavirus spread  | CNN Business

இந்நிலையில் கடந்த வாரம் கூகுள் நிறுவனம் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்தவாரம் ‘முதல் காலாண்டு வருவாய் அறிக்கை’யை சமர்பித்த கூகுள் நிறுவனம், இந்த வாரம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், கூகுள் தனது ‘கோர்’ பணியாளர்கள் குழுவில் சில பதவிகளை இந்தியா மற்றும் மெக்சிகோவிற்கு மாற்றுகிறது என்று தகவல் தெரியவந்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content