ஆசியா

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை பிரதமர் லாரன்ஸ் வோங் இதனை தெரிவித்தார்.

ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக ஐடிஇ மற்றும் பாலிடெக்னிக் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் என்றும் DPM வோங் கூறினார்.

ஊழியர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது போன்றவை நோக்கி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் உள்நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதாலும், நிலையில்லாத வெளிச் சூழலுக்கு மத்தியில், சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் மீண்டும் பதிவு செய்தது.

சிங்கப்பூரின் உள்நாட்டு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதாலும், நிலையில்லாத வெளிச் சூழலுக்கு மத்தியில், சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் மீண்டும் பதிவு செய்தது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!