இலங்கை

இலங்கையில் வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (21.12) கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில்  22 கரட் பவுண் ஒன்றின் வலை  193,200 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த  (19.12) ஆம் திகதி 190,500 ரூபாவாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி இரண்டாயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதேவேளை,  “24 கரட்” பவுண் தங்கத்தின் விலை   210,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!