ஐரோப்பா

அண்டார்டிகாவில் உடையும் பனிப்பாறைகள் : கலக்கத்தில் விஞ்ஞானிகள்!

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் உடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து ஆராய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் குழு இன்று (08.08) எச்சரித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெல்ஸில் மிகப் பெரிய பனிப்பாறைகள் உடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Aerial view of Larsen Inlet glacier, Weddell Sea, Antarctica. (Sergio Pitamitz / VWPics via AP Images)

UK வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துருவப் பகுதிகளின் தலைவர் ஜேன் ரம்பிள் அண்டார்டிகாவில் என்ன நடக்கிறது என்பதை அறியப்படுத்துவது முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் மார்ட்டின் சீகெர்ட், “அதிகரித்த நிகழ்வுகளின் தீவிரம் மற்றும் அதிர்வெண் மற்றும் பிற பகுதிகளில் அவை கொண்டிருக்கும்  தாக்கங்கள்” குறித்து  மிகவும் கவலைப்பட்டதாகக் கூறினார்.

“தொடர்ந்து புதைபடிவ எரிபொருளை எரிக்கும் ஆண்டுகளில் அண்டார்டிகாவின் சுற்றுச்சூழலைப் பற்றி நாம் ஆழ்ந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்