ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் இளம் பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை அவரது தாயார் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சோஃபி வாங் என்ற 10 வயது சிறுமி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தந்தையின் அழைப்பை அவர் ஏற்காத நிலையில் சந்தேகமடைந்த அவர், அவசர சேவைகளை அழைத்துள்ளார்.

சிறுமியை கொலை செய்த  அவருடைய தாயார்  தப்பியோடிய நிலையில், நான்கு மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 43 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!