ஐரோப்பா

ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் கடுமையாகும் சட்டம் – வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் கடுமையாக சட்டங்களை ஜெர்மன் அரசாங்கமானது அறிமுகப்படுத்தி வருகின்றது.

ஜெர்மனியில் அகதிகள் தொடர்பில் பல்வேறு விதமாக அரச மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றன.

4ஆம் திகதி அகதிகள் ஜெர்மனிய நாட்டில் வேலை செய்வது தொடர்பான சில நெகிழ்வு தன்மையான விடயங்களை ஜெர்மனியின் அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது.

அதாவது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது ஏற்கனவே 1.8.2018 ஆம் ஆண்டுக்கு முதல் வந்தவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்பொழுது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது 2022 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தில் வந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஜெர்மனியின் அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்