இலங்கை செய்தி

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவின் அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் வரி வருவாயை அதிகரிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்த குழு, அதுவரை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!