உலகம் செய்தி

$2,00,000 மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாகப் பெற்ற தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி

தென் கொரியாவின்(South Korea) முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ(Kim Kyung-hee), $2,00,000க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாகவும், அரசு விவகாரங்களில் சட்டவிரோதமாக தலையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு தற்போது சியோல்(Seoul) மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள கிம், யூனிஃபிகேஷன்(Unification) தேவாலயத்தில் இருந்து ஆடம்பரமான லஞ்சங்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் நுண்கலை(fine art), வடிவமைப்பாளர் கைப்பைகள்(designer handbags), நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் ஆகியவை அடங்கும்.

கிம் இரண்டு சேனல் பைகள்(Chanel bags), ஒரு கிராஃப் நெக்லஸ்(Graff necklace), பிரபல தென் கொரிய மினிமலிஸ்ட்(minimalist) ஓவியர் லீ உஃபானின்(Lee Ufan) ஓவியம், ஒரு கைக்கடிகாரம், ஆடம்பர நகைகள் மற்றும் ஒரு டியோர் கைப்பை(Dior handbag) ஆகியவற்றைப் பெற்றதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!