ஆசியா

தென்கொரியாவில் காடுத்தீ பரவல் : 1200 ஏக்கர் நிலப்பரப்பு நாசம், பலர் வெளியேற்றம்!

தென் கொரியாவில் வறண்ட காற்றினால் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 30 இற்கும் மேற்பட்ட அவசரகால தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தென்கிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது, இதில் சான்சியோங் கிராமப்புற மாவட்டம் உட்பட, சுற்றியுள்ள மலைகளில் தீப்பிழம்புகள் பரவியதால் 260 பேர் தற்காலிக தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக  மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்து கிடந்தனர், அதே நேரத்தில் மற்றொரு தீயணைப்பு வீரரும் ஒரு அரசு ஊழியரும் அப்பகுதியில் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குறித்த காட்டுத்தீயால்  500 ஹெக்டேர் (1,200 ஏக்கர்) நிலப்பரப்பு எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!