ஆசியா

ஜப்பானில் 8 நாட்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ – தீயணைக்க போராட்டம்

ஜப்பானில் 8 நாட்களாக காட்டுத் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.

ஆறாயிரத்து 400 ஏக்கர் வனப்பகுதியை கபளீகரம் செய்த காட்டுத்தீ, ஆபினாட்டோ நகரை நெருங்கியுள்ளதால் நான்காயிரத்து 500 பேருக்கு வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை பனி பொழிந்தால் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!