செய்தி தென் அமெரிக்கா

தென் அமெரிக்க நாட்டை அச்சுறுத்தும் வெள்ளப் பெருக்கு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் அமெரிக்க நாடான போத்ஸ்வானாவில் கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது

போத்ஸ்வானாவில் பெய்துள்ள மிக கனமழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில், வரும் 24ம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 44 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி