இலங்கையின் முக்கிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கை நீக்கம்!
வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, குடா கங்கை உபகுழி மற்றும் அத்தனகலு ஓயா குளத்திற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)





