உலகம்

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு

சீன தலைநகர் பீஜிங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன்பேரில் கடந்த 2023-ம் ஆண்டு 5 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சீனாவில் இருந்த அந்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டது. பின்னர் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் அவர்கள் உளவு பார்த்ததற்கான போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அந்த 5 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்