ஐரோப்பா செய்தி

பித்தானியாவுக்கு சென்று ஐந்து மாதங்களில் ஈழத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று ஐந்து மாதங்களில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பப் பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது , கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம்செய்துள்ளார். இந்நிலையில் ,கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கணவருடன் வசிப்பதற்காக பிரித்தானியா சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மாயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது . இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!