இலங்கை

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பரபரப்பப்படும் பொய் பிரச்சாரம்

இலங்கையில் மாகாணசபைத் தேர்தலைக் காலவரையின்றிப் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளியாகும் தகவல்களை ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

எல்லை நிர்ணயப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும், தேர்தலைக் காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலேயே, ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் இதனை மறுத்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்