2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவு: ரணில் விக்ரமசிங்க
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/New-Project-94-1280x700.webp)
2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவை வழங்கும் வகையில் 10 ஆண்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
இதன்போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)