நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (5) மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் ஆரம்பமானது.





