இலங்கை

பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளைய (01.11) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும் என ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடர்பான விபரங்களை வழங்கிய அவர், இலங்கை மின்சார சபையை 14 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
See also  கொழும்பில் வீடொன்றுக்குள் 2 சடலங்கள் மீட்பு
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content