இலங்கை

இலங்கை: சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்களை வெளிப்படுத்திய தேர்தல் ஆணையம்!

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்களில் 17 பேர் சுயேச்சை வேட்பாளர்கள்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமது அரசியல் கட்சிகளின் கீழ் போட்டியிடுபவர்கள் தமது கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!