உலகம் செய்தி

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம் -126 பேர் மரணம், 180 பேர் காயம்

திபெத்தின் ஷிகாட்சே நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 126க்கு உயர்ந்திருக்கிறது.

மேலும் 180 பேர் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்தியாவின் சில பகுதிகளிலும் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவிலும் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதாய்க் கூறப்படுகிறது.

ஏறக்குறைய 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!