ஆஸ்திரேலியா

நியூசிலந்தை உலுக்கிய நிலநடுக்கம் – கடற்கரைகளை தவிர்க்குமாறு கோரிக்கை

நியூசிலந்தின் தெற்குத் தீவை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று உலுக்கியுள்ளது.

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பொருட்சேதமும் உயிருடற்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

Southland, Fiordland ஆகிய பகுதிகளில் வலுவான நீரோட்டங்கள் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம் என்பதால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் கடற்கரைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!