உலகம் செய்தி

ஈரானிலிருந்து 13 ஏவுகணைகள், 27 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

ஈரானிலிருந்து வந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 27 ட்ரோன்களை ஐக்கிய அரபு அமீரகம் எதிர்கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தாக்குதல்கள் தொடங்கிய முதல் நாளிலிருந்து, 327 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள், மற்றும் 1,699 ட்ரோன்களையும் எதிர்கொண்டதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!