இலங்கை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆளில்லா விமானம்! சீன பிரஜை ஒருவர் கைது!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் எசல பெரஹெராவின் குபல் பெரஹராவை கைப்பற்ற முற்பட்ட சீன பிரஜை ஒருவர் ஆளில்லா விமானத்தை இயக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனப் பிரஜை கண்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள சீனப் பிரஜை திங்கட்கிழமை (21) இரவு 09.30 மணியளவில் தனது ஹோட்டல் அறையின் ஜன்னலில் இருந்து ஆளில்லா விமானத்தை இயக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!