ஐரோப்பா செய்தி

மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல்

தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஸ்கோவை தாக்கிய அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இதன் காரணமாக மாஸ்கோவில் உள்ள Vnukovo சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி