இலங்கை

சிறப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் – 2023

திருகோணமலை- மூதூர் வலய கல்விப் பணிப்பாளர் நளீம் (Z.M.M.Naleem) அவர்களின் வழிகாட்டல், ஆலோசனை மற்றும் ஒழுங்கமைப்புடன் சிறப்பாக கிளிவெட்டி மகா வித்தியாலத்தில் மாவட்ட மட்ட தமிழ் மொழி தினம் நடைபெற்றது

இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் தனது சிறப்புரையில் இதனை விழாவாக ஒழுங்கமைத்தமைக்கு வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிவெட்டி மகா வித்தியாலத்தின் அதிபர் கோணேஸ்வரராசா (P.Koneswararasa) ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளர் தி.ரவி அவர்களும் கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் மற்றும் திருகோணமலை வடக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குரிய சிற்றுண்டிகள். மதிய உணவு என்பன மூதூர் வலய சில பாடசாலை அதிபர்களினால் வழங்கப்பட்டதை நன்றியுடன் வலய கல்விப் பணிப்பாளரினால் நினைவு கூறப்பட்டது

 

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content