இலங்கை

இலங்கை அதிகாரிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்!

சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022 முதல் இலங்கை கடனை செலுத்தத் தவறியிருந்தது. $12 பில்லியன் மதிப்புள்ள பத்திரங்கள் மறுசீரமைக்க முன்மொழியப்பட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறவுள்ள நிலையில், கூடிய விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இரு தரப்பும் இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!