செய்தி விளையாட்டு

2025 IPL ஏலத்துக்கு அணிகளிடம் மீதமிருக்கும் தொகையின் விவரம்

IPL 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 என வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடமும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடமும் பண தொகை உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.55 கோடி

மும்பை இந்தியன்ஸ் – ரூ.45 கோடி

லக்னோ – ரூ.69 கோடி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ.45 கோடி

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.69 கோடி

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.110.5 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.51 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் – ரூ.41 கோடி

ஆர்சிபி – ரூ.83 கோடி

டெல்லி கேப்பிட்டல்ஸ் – ரூ.73 கோடி

(Visited 56 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி