உலகம்

வங்காளதேசத்தை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 8 பேர் பலி

வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 994 பேருக்கு புதிதாக டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வங்காளதேசத்தில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 173ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, வங்காளதேசத்தில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 407 ஆக அதிகரித்துள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!